search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவொற்றியூரில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி
    X

    திருவொற்றியூரில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி

    • ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பூங்கா வனபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது50). தொழிலாளி. இவர் சாலை ஓரத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். இன்று அவர் திருவொற்றியூர் ஒண்டி குப்பம் கடற்கரைக்கு சென்றார்.

    அப்போது ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×