என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவொற்றியூரில் கடலில் மூழ்கி தொழிலாளி பலி
BySuresh K Jangir17 May 2023 9:01 AM GMT
- ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர், காலடிப்பேட்டை, பூங்கா வனபுரம், 4-வது தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (வயது50). தொழிலாளி. இவர் சாலை ஓரத்தில் தங்கி வாழ்ந்து வந்தார். இன்று அவர் திருவொற்றியூர் ஒண்டி குப்பம் கடற்கரைக்கு சென்றார்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய முகமது அலி ஜின்னா கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். திருவொற்றியூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X