என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆசிரியையை தாக்கி நகை பறிப்பு
ByMaalaimalar22 Sep 2023 6:55 AM GMT
- கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது.
- பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரியை அடுத்த தடபெரும்பாக்கம் ஏழுமலையான் நகர் பகுதியை சேர்ந்தவர் ரதிகுமாரி. இவர் பொன்னேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணி செய்து வருகிறார். நேற்று இரவு அவர் மகளுடன் அருகில் தாய் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார். ஏ.ஏ.எம். நகர் அருகில் வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென ரதிகுமாரியை தாக்கி அவர் அணிந்து இருந்த நகையை பறித்தனர்.
இதில் நகை அறுந்ததில் 3 பவுன் செயினுடன் கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அதே பகுதியில் வீட்டை உடைத்து கொள்ளை நடந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X