search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆக.14-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்
    X

    ஆக.14-ல் அரசு பள்ளி மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்

    • சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • ஜூன் 3-ந்தேதி கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவு.

    சென்னை :

    கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாடுவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

    அந்த வகையில் சத்துணவு திட்டத்தில் பயன்பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆக.14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    கருணாநிதி பிறந்தநாளான ஜூன் 3-ந்தேதி கோடை விடுமுறை என்ற காரணத்தினால் ஆகஸ்ட் 14-ந்தேதி சர்க்கரை பொங்கல் வழங்க உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    Next Story
    ×