என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பட்டரவாக்கம் ரெயில் நிலையத்தில் கஞ்சா கடத்திய வாலிபர் கைது
ByMaalaimalar6 Aug 2023 8:30 AM GMT
- கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி என்பரை கைது செய்தனர்.
- கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் ரெயில்நிலையத்தில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தனம்மாள் மற்றும் அதிகாரிகள் இன்று காலை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது 10 கிலோ கஞ்சா கடத்தி வந்த கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சார்ந்த பிபின் மோன் பிஜி (21)என்பரை கைது செய்தனர். அவர் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு விற்று வந்ததும் தெரிந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X