என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
2 நாட்கள் நம்பர் பிளேட் அதிரடி சோதனை- 16 ஆயிரம் வாகன ஓட்டிகள் சிக்கினர்
BySuresh K Jangir26 Jan 2023 9:06 AM GMT
- கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- போலீசில் சிக்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் கடந்த 2 நாட்களாக நம்பர் பிளேட்களை சரியாக பொறுத்தாத வாகன ஓட்டிகள் மீதும் நம்பர் பிளேட்டுகளில் கட்சியின் சின்னங்கள் மற்றும் படங்களை வரைந்து இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதன்படி கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
போலீசில் சிக்கிய அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X