search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    2 நாட்கள் நம்பர் பிளேட் அதிரடி சோதனை- 16 ஆயிரம் வாகன ஓட்டிகள் சிக்கினர்
    X

    2 நாட்கள் நம்பர் பிளேட் அதிரடி சோதனை- 16 ஆயிரம் வாகன ஓட்டிகள் சிக்கினர்

    • கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • போலீசில் சிக்கியவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த 2 நாட்களாக நம்பர் பிளேட்களை சரியாக பொறுத்தாத வாகன ஓட்டிகள் மீதும் நம்பர் பிளேட்டுகளில் கட்சியின் சின்னங்கள் மற்றும் படங்களை வரைந்து இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதன்படி கடந்த 2 நாட்களில் 16,107 வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போலீசில் சிக்கிய அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×