என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
டிரான்ஸ்பார்மரில் கேபிள் வயர் உரசியதில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ByMaalaimalar28 July 2023 7:54 AM GMT
- மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் இறந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கொளத்தூர்:
கொளத்தூர், தேவி நகர் பகுதியை சேர்ந்தவர் கவுதம் கார்த்திக்(33). தனியார் கேபிள் நெட்வொர்க்கில் சூப்பர்வைசராக வேலை செய்து வந்தார். நேற்று இரவு அவர் வில்லிவாக்கம் வடக்கு ஜெகநாதன் தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நெட்வொர்க் கேபிள் வயரை செய்யும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அருகில் இருந்த மின்சார டிரான்ஸ்பாரமர் மீது கேபிள் வயர் உரசியது. இதில் மின்சாரம் தாக்கியதில் கவுதம் கார்த்திக் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ராஜமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X