என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாதவரத்தில் ஆன்லைன் நிறுவன குடோனில் செல்போன்கள் திருட்டு- ஊழியர் கைது
BySuresh K Jangir27 Sep 2022 8:42 AM GMT
- மாதவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனை குடோன் உள்ளது.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.
கொளத்தூர்:
மாதவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல ஆன்லைன் நிறுவனத்தின் விற்பனை குடோன் உள்ளது. இங்கு அடிக்கடி செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் திருடுபோனது.
கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அங்கு வேலைபார்த்து வரும் ஆன்லைன் டெலிவரி ஊழியரான கவுதம் என்பவர் 9 செல்போன் உள்ளிட்ட ரூ. 1 லட்சம் மதிப்புள்ள உதிரி பாகங்களை திருடியது தெரிய வந்தது. இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கவுதமை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X