என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
செல்போன்களை திருடிய மாணவர் கைது
Byமாலை மலர்19 July 2022 10:16 AM GMT
- கல்லூரி மாணவர்களின் செல்போன்கள் திருடப்பட்டது.
- இது தொடர்பாக மாணவர் கைது செய்யப்பட்டார்.
நல்லம்பள்ளி,
நல்லம்பள்ளி அருகே பெட்டிக்கடை பகுதியை சேர்ந்தவர் இராமச்சந்திரன். இவரது மகன் லோகேஷ்(வயது 19). கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் நீட் தேர்வு தேர்வு மையம் ஒன்றுக்கு லோகேஷ் சென்றார். அங்கு வாங்கி வைக்கப்பட்டிருந்த மாணவர்களின் செல்போன்களை லோகேஷ் திருடியுள்ளார்.
இதுகுறித்து தேர்வு மையம் சார்பில் தரப்பட்ட புகாரின்பேரில் அத்தியமான்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவர் லோகேசை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X