என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சரக்கு ஆட்டோவில் 22 மூட்டை ரேசன் அரிசி கடத்தல்- வாலிபர் கைது
Byமாலை மலர்9 Jun 2022 8:44 AM GMT
- வில்லிவாக்கத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
- சரக்கு ஆட்டோவில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
அம்பத்தூர்:
வில்லிவாக்கம் ராஜாஜி நகர், காமராஜர் தெருவில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றபுலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ், சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த சரக்கு ஆட்டேவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 50 கிலோ எடை கொண்ட 22 மூட்டைகளில் ரேசன் அரிசி கடத்தி வந்திருப்பது தெரிந்தது.
இதையடுத்து சரக்கு ஆட்டோவை ஓட்டி வந்த எண்ணுாரை சேர்ந்த ரஞ்சித்குமாரை(37) கைது செய்தனர். அவர் ரேசன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வது தெரியவந்து. அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X