என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுத்தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு
- விழாவிற்கு ராமலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.
- கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
கும்பகோணம்:
அரசு பொதுத்தேர்வில் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசளிப்பு விழா திருப்பனந்தாளில் நடைபெற்றது.
விழாவிற்கு ராமலிங்கம் எம். பி .தலைமை தாங்கினார் .ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன், துணை தலைவர் அண்ணாதுரை, நகர செயலாளர் சப்பானி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்யாணசுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி வாழ்த்துரை வழங்கினார்.
முன்னதாக திருப்பனந்தாள் ஒன்றியத்தில் அரசு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாண-வ மாணவிகளில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களை பாராட்டி தலைமை அரசு கொறடா கோவி.செழியன் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் பேரூராட்சி தலைவர் வனிதா ஸ்டாலின்,தி.மு.க .நிர்வாகிகள் மிசா மனோகரன், சுரேஷ், குமார், கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், அசோகன்,அன்சாரி, சரண்யா சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்