search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வடமதுரை மற்றும் செந்துறை பகுதியில் நாளை மின்தடை
    X

    கோப்பு படம்

    வடமதுரை மற்றும் செந்துறை பகுதியில் நாளை மின்தடை

    • வடமதுரை, செந்துறை பகுதிகளில் துணை மின்நிலையத்தில் பராமரிப்புகள் நாளை நடைபெறுகிறது.
    • காலை 9 மணிமுதல் மாலை 2 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    வடமதுரை :

    வடமதுரை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் புத்தூர், வடமதுரை, போஜனம்பட்டி, கானாப்பாடி, வேலாயுதம்பாளையம், மோர்பட்டி, ஆலம்பட்டி, தென்னம்பட்டி, சடையம்பட்டி, பிலாத்து,

    அழகர்நாயக்கன்பட்டி, வெள்ளபொம்மன்பட்டி, ஊராளிபட்டி, தும்மலக்குண்டு, சீத்தபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(18-ந்தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முருகேசன் தெரிவித்துள்ளார்.

    நத்தம் தாலூகா செந்துறை துணை மின்நிலையத்தில் நாளை (18ந் தேதி ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செந்துறை, களத்துப்பட்டி,

    கருத்த நாயக்கன்பட்டி, கோவில்ப ட்டி, மாமரத்துபட்டி, குரும்பபட்டி, ரெங்கையன் சேர்வைகாரன்பட்டி, திருநூத்துப்பட்டி, ஒத்தக்கடை, சரளைபட்டி, கோட்டைப்பட்டி, வேப்ப ம்பட்டி, பிள்ளையார்நத்தம், மாதவநாயக்கன்பட்டி, கோசு குறிச்சி, கம்பிளிய ம்பட்டி, மங்களப்பட்டி, சிரங்காட்டூப்பட்டி, மணக்காட்டூர், அடைக்கனூர்,

    தொண்டபுரி, குடகிப்பட்டி, மந்நகுளத்து ப்பட்டி, சுக்காம்பட்டி ஆகிய ஊர்களில் மின்சாரம் இருக்காது என நத்தம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×