search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    நாளை மின்சாரம் நிறுத்தம்

    • நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்சாரம் இருக்காது.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபான ந்தன் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டம் ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஜுஜுவாடி, பேகேப்பள்ளி மற்றும் நாரிகானபுரம், பாகலூர் ஆகிய துணை மின்நிலையங்களில், நாளை (13-ந் தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

    அதனால் நாளை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, ஜுஜுவாடி, மூக்கண்டபள்ளி, பேகே ப்பள்ளி, பேடரப்பள்ளி, தர்கா, சின்ன எலசகிரி, சிப்காட் ஹவுசிங் காலனி, அரசனட்டி,

    சிட்கோ பேஸ் -1 லிருந்து சூரியா நகர், பாரதிநகர், எம்.ஜி.ஆர் நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லேஅவுட் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், பாகலூர் ஜீ மங்கம், உளியாலம், நல்லூர், பெலத்தூர் தின்னப்பள்ளி, சூடாபுரம் அலசபள்ளி, பி.முதுகானபள்ளி, தேவீரப்பள்ளி, சத்தியம ங்கலம், தும்மனப்பள்ளி, படுதேபள்ளி, பலவன ப்பள்ளி, முத்தாலி,முது குறுக்கி,

    வானமங்கலம், கொத்த ப்பள்ளி, சேவகானபள்ளி, சிச்சிருகானபள்ளி, நாரி கானபுரம், பேரிகை, அத்திமுகம், செட்டிப்பள்ளி, நர்சாபள்ளி, பன்னப்பள்ளி, சீக்கனபள்ளி, நெரிகம், கூல் கெஜலன் தொட்டி, தண்ணீர் குண்டலபள்ளி,எலுவப் பள்ளி, கே. என் தொட்டி,பி.எஸ் திம்மசந்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×