search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொசவபட்டியில் 28-ந் தேதி மின் தடை
    X

    கோப்பு படம்.

    கொசவபட்டியில் 28-ந் தேதி மின் தடை

    • கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது

    திண்டுக்கல்:

    கொசவபட்டி துணைமின் நிலையத்தில் வருகிற 28-ந் தேதி பராமரிப்பு பணிகள் காரணமாக மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. எனவே இந்த பகுதிகளுக்குட்பட்ட கிராமங்களில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள் ளது.

    இதே போல் செங்குறிச்சி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளிலும் அன்றைய தினம் மின் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×