என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாலையோரத்தில் இடையூறாக வைக்கப்பட்ட மூட்டைகளை அகற்ற உத்தரவு
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையிலிருந்து வாரச் சந்தைக்கு செல்லும் வழியில் பழைய இரும்பு கடை உள்ளது.
இந்த இரும்பு கடை மிகவும் சிறியதாக உள்ளதால் விற்பனை செய்பவர்களிடம் வாங்கப்படும் பழைய இரும்பு மற்றும் பல்வேறு பொருட்களை மூட்டை மூட்டையாக கட்டி தார் சாலை ஓரத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைத்துள்ளனர்.
இது குறித்து பலமுறை புகார் செய்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில் அந்த வழியாக வந்த பரமத்திவேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் போக்குவரத்துக்கு இடையூறாக அடுக்கி வைக்கப்பட்டுள்ள மூட்டைகளை பார்த்து கடைக்காரரிடம் உடனடியாக மூட்டைகளை அப்புறப்படுத்தி இடையூறு ஏற்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும் சாலை ஓரங்களில் பொருட்களை போட்டு ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்