என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்25 July 2022 7:43 AM GMT
- கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
- நகர்மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணி முகாமை தொடங்கி வைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் நகராட்சி சார்பில் தூய்மை பணி குறித்த விழிப்புணர்வு முகாம் கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகம் எதிரே நடைபெற்றது. கோட்டகுப்பம் நகர்மன்ற தலைவர் எஸ் எஸ் ஜெயமூர்த்தி கலந்து கொண்டு தூய்மை பணி முகாமை தொடங்கி வைத்தார். இதில் கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் பானுமதி, நகராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கோட்டகுப்பம் கடற்கரை பகுதிகளில் தூய்மை பணி நடைபெற்றது. பொதுமக்களிடம் தூய்மை பணி விழிப்புணர்வு குறித்து சிவசக்தி கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X