என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரூர் அருகே கட்டிடத்தில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Byமாலை மலர்10 Aug 2022 10:13 AM GMT
- மணிகண்டன் கால்தவறி கீழே விழுந்தார்.
- பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறினார்.
அரூர்,
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் கல்லுக்குழி முதல் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது35), சுரேஷ், கோபி ஆகியோருடன் அரூர் திரு.வி.க. நகரில் உள்ள எல்.ஐ.சி. அலுவலக கட்டிடத்தில் நேற்று பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக மணிகண்டன் கால்தவறி கீழே விழுந்தார்.
இதில் படுகாயமடைந்த அவர், அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மணிகண்டன் இறந்துவிட்டதாக கூறினார்.
இது குறித்து அரூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X