என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்30 Jun 2022 9:58 AM GMT
- பாபுவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
- விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று குணமாகாததால் தூக்கில் தொங்கினார்.
தருமபுரி,
தருமபுரி அருகேயுள்ள வெள்ளாம்பட்டியை அடுத்த ஜெட்டி அல்லி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் பாபு(35).
இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கும் முன்பு மாடி யிலிருந்து பாபு கீழே தவறி விழுந்துள்ளார். இதில் அவரது காலில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார்.
இதில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பாபு வீட்டில் யாருமில்லாத போது தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தருமபுரி நகர போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X