என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி அருகே பிளஸ்-2 மாணவன் தூக்கில் தொங்கி தற்கொலை
Byமாலை மலர்26 Jun 2022 8:46 AM GMT
- தருமபுரி அருகே பிளஸ்-2 மாணவன் தற்கொலை செய்து கொண்டார்.
- தந்தை திட்டியதால் அவர் தூக்கில் தொங்கினார்
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பனந்தோப்பு சின்ன மல்லிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் அஜய்குமார்.
தருமபுரியில் உள்ள தனியார் சி.பி.எஸ்.இ.பள்ளி யில் பிளஸ்-2 படித்து வந்தார்.
நேற்று இரவு படிக்காமல் அஜய்குமார் செல்போனை நோண்டிக்கொண்டிருந்த தாக தெரிகிறது.இதனை அவரது தந்தை கண்டித்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை அஜய்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
விடிந்ததும் எழுந்து பார்த்த பெற்றோர் அதிர்ச்சியடைந்த னர். இது குறித்து மதிகோன்பாளை யம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அஜய்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X