என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரும்பாலை இலங்கை அகதிகள் முகாமில் கோஷ்டி மோதலில் 6 பேர் படுகாயம்
Byமாலை மலர்9 Aug 2022 10:21 AM GMT
- முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
- படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் பெரும்பாலை அருகேயுள்ள நாகாவதி அணை பகுதியில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.இந்த முகாமில் வசித்து வரும் இரு தரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதன் காரணமாக முகாமில் வசிக்கும் கணேசன் (வயது 24),பாக்கியராஜ், வசீகரன்,செல்வராணி, பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் படுகாயமடைந்த 6 பேரும் தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இரு தரப்பிலும் தந்த புகார்கள் பேரில் பெரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X