search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மெரினா கடற்கரையில் ஆண் உடல் மீட்பு
    X

    மெரினா கடற்கரையில் ஆண் உடல் மீட்பு

    • போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • இறந்த நபர் யார் என அடையாளங்களை காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சென்னை:

    மெரினா திருவள்ளுவர் சிலை பின்புறம் கடற்கரையில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கரை ஒதுங்கியுள்ளது. மெரினா போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், இறந்த நபர் யார் என அடையாளங்களை காணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×