என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திண்டுக்கல்லில் மக்கள் நீதிமய்யம் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்29 July 2022 7:29 AM GMT
- மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
- மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:
மின் கட்டண உயர்வை கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் திண்டுக்கல் நாகல்நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு மாவட்ட செயலாளர் சீனிவாச பாபு தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் மணிகண்டன், துணை செயலாளர் திருமூர்த்தி, மகளிரணி செயலாளர் சமேஸ்வரி உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மின்கட்டண உயர்வை கண்டிக்கும் வகையில் மின்விசிறி, டி.வி., மிக்சி ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் நத்தம் ஒன்றிய செயலாளர் லட்சுமிபதிராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X