என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![நோய் கொடுமையால் பெண் தற்கொலை நோய் கொடுமையால் பெண் தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2022/07/25/1735277-.jpg)
X
கோப்பு படம்
நோய் கொடுமையால் பெண் தற்கொலை
By
மாலை மலர்25 July 2022 6:03 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- செங்குளத்துப்பட்டியை சேர்ந்த பெண் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்
- இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்
தேனி:
தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்துப்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சின்னகருப்பன் மனைவி அரசி (வயது56).இவருக்கு கடந்த 2 வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதற்காக சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அரசி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)