search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நோய் கொடுமையால் பெண் தற்கொலை
    X

    கோப்பு படம்

    நோய் கொடுமையால் பெண் தற்கொலை

    • செங்குளத்துப்பட்டியை சேர்ந்த பெண் நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்தார்
    • இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்

    தேனி:

    தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகில் உள்ள செங்குளத்துப்பட்டி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த சின்னகருப்பன் மனைவி அரசி (வயது56).இவருக்கு கடந்த 2 வருடமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதற்காக சிகிச்சைபெற்றும் நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அரசி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து அவரது மகன் சரவணன் கொடுத்த புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்

    Next Story
    ×