என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/03/1740518-d.jpg)
X
மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம்
By
மாலை மலர்3 Aug 2022 9:57 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாநகராட்சிக்கு புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டது
- ரூ.42 லட்சத்தில் தானியங்கி எந்திரம்
கரூர்:
கரூர் மாநகராட்சியில் கரூர், இனாம் கரூர் பகுதியில் உள்ள 32 வார்டுகளில் புதை சாக்கடைகள் உள்ளன. இவற்றில் ஏற்படும் அடைப்பு, கழிவுகளை நீக்கம் செய்ய ரூ.42 லட்சத்தில் தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து கரூர் மாநகராட்சி அலுவலகம், அண்ணாசிலை அருகேயுள்ள புதை சாக்கடைகள் ஆளிறங்கும் குழியில், தானியங்கி புதை சாக்கடை அடைப்பு நீக்கும் எந்திர பணியை மேயர் கவிதா தொடங்கிவைத்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)