search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புலியூர் பகுதியில் நாளை மின் தடை
    X

    புலியூர் பகுதியில் நாளை மின் தடை

    • புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

    கரூர் :

    கரூர் மாவட்டம் புலியூர் துணை மின்நிலையத்தில் நாளை 1-ந் தேதி ( திங்கட் கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் புலியூர், எஸ்.பி.புதூர், மேலப்பாளையம், வடக்குப்பாளையம், ஆர்.என்.பேட்டை, பாலராஜபுரம், கட்டளை, நத்தமேடு, மேலமாயனூர், சின்னமநாயக்கன்பட்டி, கோவில்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் வினியோகம் இருக்காது .

    இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கலும், காத்தலும்) கன்னிகை மார்த்தாள் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×