search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது விற்ற முதியவர் கைது
    X

    மது விற்ற முதியவர் கைது

    • போலீசார் ரோந்து பணியின் போது சிக்கினார்
    • மது பாட்டில்கள் பறிமுதல்

    கரூர்

    மாயனூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மேட்டு திருக்காம்புலியூர் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பொன்னுசாமி (வயது 74) என்பவர் மது விற்று கொண்டிருந்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் விற்பனைக்காக வைத்திருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

    Next Story
    ×