என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு](/images/placeholder.jpg)
X
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு
By
மாலை மலர்16 March 2023 6:29 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விசைத்தறி பட்டறை உரிமையாளரின் வீட்டு கதவை உடைத்து, தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- 10 பவுன் நகைகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து போலீசார் விசாரணை
கரூர்,
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சீத்தப்பட்டி காலனி, நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 53) விசைத்தறி பட்டறை நடத்தி வருகிறார்.இவர் வீட்டை பூட்டிவிட்டு பட்டறைக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்ற பார்த்த போது 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, பழனிசாமி கொடுத்த புகாரின்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)