என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
![சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது](https://media.maalaimalar.com/h-upload/2022/11/09/1789095-dowjpg.jpg)
X
சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது
By
மாலை மலர்9 Nov 2022 7:12 AM GMT
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- சட்ட விரோதமாக மது விற்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்
- போலீசார் ேராந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
கரூர்:
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் சப் இன்ஸ் பெக்டர் அழகுராம், சட்டம் ஒழுங்கு சப் இன்ஸ் பெக்டர் நாகராஜன் மற்றும் போலீசார், வெள்ளியணை, ஆத்துார் பிரிவு பகுதிகளில், ரோந்து பணியில் ஈடு பட்டிருந்தனர். அப்போது சட்ட விரோதமாக மது விற்றதாக பழனியம்மாள்(வயது 50), சுப்பிரமணியன் (49), செல்வம் (47)இ ஸ்ரீதர் (26) ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)