என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கரூரில் மது விற்ற 3 பேர் கைது
Byமாலை மலர்29 Jun 2022 9:58 AM GMT
- குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டிபாலம், அய்யர்மலை, ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது.
- இவர்களிடமிருந்து மொத்தம் 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
கரூர்:
கரூர் குளித்தலை அருகே உள்ள நடுப்பட்டிபாலம், அய்யர்மலை, ராஜேந்திரம் ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது.
அதன் பேரில் அங்கு ரோந்து சென்ற குளித்தலை போலீசார் அந்தப்பகுதிகளில் மது விற்ற பணிக்கம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (வயது 45), கீழகுட்டபட்டியை சேர்ந்த கணேசன் (65), ராஜேந்திரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி (60) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
மேலும் இவர்களிடமிருந்து மொத்தம் 17 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X