என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கருங்கலில் வியாபாரியின் மோட்டார் சைக்கிள் திருட்டு
Byமாலை மலர்21 July 2022 9:08 AM GMT
- கருங்கல் போலீசில் புகார்
- கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி:
கருங்கல் அருகே உள்ள நெடியவிளாகம் பகுதியை சேர்ந்தவர் தவசுமணி. இவரது மகன் லெனின் (வயது 43). இவர் கருங்கல் சந்தையில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
சம்பவத்தன்று காலையில் கடைக்கு வியாபாரத்திற்கு சென்ற இவர் தனது மோட்டார் சைக்கிளை கடை அருகில் வைத்துள்ளார். இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதனை காணவில்லை. பைக்கை யாரோ திருடி சென்றிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து லெனின் கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X