என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
Byமாலை மலர்18 Aug 2022 8:32 AM GMT
- தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
- விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆதிகேசவ பக்தர்கள் சங்க டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
கன்னியாகுமரி :
108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவபெருமாள் கோவில் மிகவும் பிரசித்த பெற்றதாகும். இந்த கோவிலில் கடந்த ஜூலை மாதம் 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இன்று மாலை கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு தொட்டில் அலங்காரம் அதைத் தொடர்ந்து பாகவதம் பூஜை, தீபாராதனை நடைபெறுகிறது. இரவு 12 மணிக்கு கலச பூஜை நடை பெறுகிறது. அதை தொடர்ந்து அலங்கார தீபாராதனை நடை பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆதிகேசவ பக்தர்கள் சங்க டிரஸ்ட் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X