என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-ந்தேதி கடைசி நாள்
Byமாலை மலர்9 July 2022 10:43 AM GMT
- கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் அக்டோபர் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
- குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
சென்னை:
2021-22-ம் நிதியாண்டு அல்லது 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு வருகிற ஜூலை 31-ந்தேதி கடைசி நாளாகும்.
சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் தங்கள் கணக்குகளை தணிக்கை செய்ய தேவையில்லாத பிற தனிநபர்கள் ஜூலை 31-ந்தேதி வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டிய வரி செலுத்துவோர் அக்டோபர் 31-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். சர்வதேச பரிவர்த்தனை அல்லது குறிப்பிட்ட உள்நாட்டு பரிவர்த்தனையில் ஈடுபட்டுள்ள நபர், கணக்காளரிடம் இருந்து அறிக்கை பெற்று நவம்பர் 30-ந்தேதிக்குள் வருமான வரி கணக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
குறிப்பிட்ட தேதிக்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் அபராதம் விதிக்கப்படும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X