search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி ஊராட்சியில்   ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட்  சாலை அமைக்கும் பணி
    X

    பணியை வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    ஏலகிரி ஊராட்சியில் ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி

    • ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி
    • தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் ஏலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட பழனிகவுண்டன் கொட்டாய் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிைய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி, ஏலகிரி ஒன்றிய கவுன்சிலர் காமராஜ், துணை தலைவர் நாகலிங்கம், ஒன்றிய செயலாளர் அறிவு, ஒன்றிய தலைவர் முருகன் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×