என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மொரப்பூரில்ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
- ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- விழாவிற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
மொரப்பூர்,
தருமபுரி மாவட்டம், மொரப்பூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் வக்கீல் சந்திரசேகரன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் அருணாசலம், முத்து ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார்கள்.
இவ்விழாவில் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் மாவட்ட தலைவர் பொன் பிரகாசம், மாவட்ட செயலாளர் சின்னசாமி, மாவட்ட பொதுக்குழு சின்னத்தம்பி, ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் வட்டாரத் தலைவர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் முருகன் வரவேற்று பேசினார்.இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பிறந்த நாளையொட்டி அனை வருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் அரூர் சட்டமன்ற தொகுதி எஸ்.சி.பிரிவு செயலாளர் தேவராஜன், மொரப்பூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஜெயந்தி மணி, கட்சி நிர்வாகிகள் கைலாசம், நாகேந்திரன், மோகன், தங்கராஜ், பூபதி ராஜா, சதானந்தன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்