என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
கடத்தூரில் வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள்
Byமாலை மலர்24 Aug 2022 9:11 AM GMT
- மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
- கபடி, வாலிபால், டென்னிஸ், கோ -கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார அளவிலான மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த விளையாட்டுப் போட்டிகளை கடத்தூர் பேரூராட்சி தலைவர் மணி, துணைத் தலைவர் தீர்த்தகிரி, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பி.டி.ஏ. தலைவர் முத்துசாமி, பச்சையப்பன், சதீஷ்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கபடி, வாலிபால், டென்னிஸ், கோ -கோ உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளி மாணவிகள் பங்கேற்று விளையாடினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X