search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூரில்  முன்னாள் எம்.பி. முத்து கவுண்டர் நினைவு நாள்
    X

    அரூரில் முன்னாள் எம்.பி. முத்து கவுண்டர் நினைவு நாள்

    • 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது.
    • நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரூர்,

    அரூர் அம்மன் கிரானைட்ஸ், ஏ.ஜி.கிரானைட்ஸ் உரிமை யாளர் முத்துராமசாமியின் தந்தையும், முன்னாள் எம். பி.யுமான முத்துகவுண்டரின் 28-ம் ஆண்டு நினைவு நாள் முத்து கவுண்டர் காலனியில் நடந்தது. இதையொட்டி அங்கு அமைக்கப்பட்டுள்ள முத்து கவுண்டர் நினைவிடத் தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து பிரேமா முத்து கவுண்டர் ஏழை, எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் சாந்தி முத்துராமசாமி, நேயா அஸ்வின் முத்து, வைஷ்ணவி ரத் னபிரசாத், நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி. சின்ராஜ், முன்னாள் அமைச் தமிழ் சர் முல்லைவேந்தன், நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலா ளர் நல்லசாமி, மோகன், ராஜ்வேல், சின்னப்பகவுண்டர், பா.ஜனதா விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ், மாவட்ட தலைவர் பாஸ்கர், விவசாய சங்க பொறுப்பாளர்கள் தங்கராஜ், பொன்னுரங்கன், பழனிச்சாமி, கதிரேசன், இ.ஆர்.கே.பள்ளி தாளாளர் செல்வராஜ், பஸ் உரிமையர்கள் தியாகராஜன், முருகேசன், ஈஸ்வரமூர்த்தி, அரிமா இளையப்பன், மேகநாதன், தீபக், தி.மு.க. ஒன்றிய செயலாளர் சந்திரமோகன், தேசிங்குரா ஜன், கொ.ம.தே.க. மாநில கொள்கைபரப்பு செயலாளர் அசோகன், மாவட்ட செயலாளர் செந்தில்முருகன், பெருமாள், கொங்கு மக்கள் முன்னணி மாவட்ட செயலா ளர் பிரபாகரன், குமரன், சந்திரன், ஈஸ்வரன், பூபதி, ரத்தினவேலு, ராமசந்திரன், மாதேஷ், ராமர் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    Next Story
    ×