என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரூரில் காலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு
Byமாலை மலர்24 Feb 2023 9:38 AM GMT
- சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
- வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டவாறு இயக்கப்பட்டு வருகிறது.
அரூர்,
அரூர் பகுதியில் காலை நேரங்களில் கடும் பனி மூட்டமும், மதிய வேளையில் கடும் வெயிலும் வாட்டி வருகிறது.
மாறி மாறி வரும் சீதோஷ்ணத்தால் பலர் கடும் சளி, இருமல், காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு வருகின்றனர்.
காலை நேரங்களில் கடும் பனி மூட்டமாக காணப்படுகிறது. காலை 8 மணி வரையும் பனி மூட்டம் நிலவுவதால் வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டவாறு இயக்கப்பட்டு வருகிறது.
மதிய நேரத்தில் வெயிலின் தாக்கத்தை பார்க்கும் போது இந்த ஆண்டு கோடை காலம் கடும் சவாலாகவே இருக்கும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X