search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழைமையன்று 11 மணியளவில் நடக்கிறது.
    • தங்களது குறை களையும், கருத்துகளையும் கூறி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது

    தருமபுரி,

    தருமபுா மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழைமையன்று 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும், கருத்துகளையும் கூறி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×