search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்
    X

    படைப்புழுவை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம்

    • மக்காச்சோளத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை எளிய முறையில் எடுத்துரைத்தனர். மேம்படுத்துவது பற்றியும் விளக்கினர்.
    • மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு பற்றியும் அதைக் கட்டுப்படு த்தும் முறையைப் பற்றியும் செய்முறையாக விவசாயி களுக்கு விளக்கினர்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் வட்டாரத்தில் அமைந்துள்ள கூகலூர் கிராமத்தில் வேளாண்துறை சார்பாக தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழு பற்றியும் அதைக் கட்டுப்படுத்தும் முறையைப் பற்றியும் செய்முறையாக விவசாயிகளுக்கு விளக்கினர்.

    கூகலூர் கிராமத்தில் உள்ள விவசாயி சவுந்தர நாயகி என்பவரது விவசாய தோட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் விவசாயிகள் மற்றும் கோபி வட்டார வேளாண் அலுவலர் முன்னிலையில் படைப்புழு கட்டுப்படுத்தும் வழிமுறையை செய்முறை யாக விவரித்தும் காண்பித்தனர்.

    மேலும் மக்காச்சோளத்தில் நோய் கட்டுப்படுத்தும் முறைகளை எளிய முறையில் எடுத்துரைத்தனர். மேம்படுத்துவது பற்றியும் விளக்கினர்.

    Next Story
    ×