என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விஷபூச்சி கடித்து குழந்தை சாவு
Byமாலை மலர்4 Jun 2023 10:04 AM GMT
- சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது.
- அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே உள்ள சின்னமுரசுபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகன்டன். இவருக்கு 5 வயதில் சந்ரு என்ற குழந்தை உள்ளது.
சம்பவத்தன்று குழந்தை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தது. அப்போது குழந்தையை அடையாளம் தெரியாத விஷபூச்சி கடித்தது.
இது குறித்து அறிந்த குழந்தையின் பெற்றோர் சந்ருவை சிகிச்சைக்காக தருமபுரி அரசு கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X