என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரை குளங்களில் சேகரிக்கும் விவசாயிகள்
Byமாலை மலர்14 Feb 2023 6:42 AM GMT
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது.
- நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது.
பல்லடம் :
பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாக பி.ஏ.பி. வாய்க்கால் தண்ணீர் பயன்படுகிறது. பி.ஏ.பி வாய்க்கால் மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள சுமார் 4 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி காளிநாதம்பாளையம் பகுதியில், பி.ஏ.பி. வாய்க்காலில் வந்த உபரி தண்ணீரை அருகே உள்ள குளத்தில் சேமித்து வைத்துள்ளனர். இதனால் அங்கு அந்தப் பகுதியில் நிலத்தடி நீர் உயர்ந்தும், விவசாயக் கிணறுகளில் நிலத்தடி நீர் உயர்ந்தும் உள்ளது. இதே போல பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் வரும் உபரி தண்ணீரை, அருகே உள்ள குளங்களில் சேமித்தால் தண்ணீர் தட்டுப்பாடு வராது. மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என விவசாயிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X