என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
ஆயுர்வேத மசாஜ் பெயரில் விபசாரம்- 3 அழகிகள் மீட்பு
Byமாலை மலர்12 Feb 2023 10:24 AM GMT
- இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.
- வடமாநில இளம்பெண் உள்பட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர்.
போரூர்:
சாலிகிராமம், அருணாசலம் சாலையில் விபசாரம் நடப்பதாக விருகம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் தாம்சன் சேவியர் ஜார்ஜ் மற்றும் போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்குள் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். அங்கு விபசாரம் நடப்பது தெரிந்தது.
திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்பவர் அழகிகளை வரவழைத்து ஆயுர்வேத மசாஜ் என்ற பெயரில் வாடிக்கையாளர்களை கவர்ந்து விபசாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து முஸ்தபாவை போலீசார் கைது செய்தனர். மேலும் வடமாநில இளம்பெண் உள்பட 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்களை மைலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்த்தனர்.
குறைந்த கட்டணத்தில் ஆயுர்வேத மசாஜ் என்று ஆன்லைனில் விளம்பரம் செய்து வாடிக்கையாளர்களை வரவழைத்து உள்ளனர். பின்னர் அவர்களிடம் அழகிகளை காட்டி நூதனமான முறையில் விபசாரம் நடத்தி வந்தது தெரியவந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X