என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதிகளில் மக்காச்சோள பயிர்களில் படை புழு தாக்குதல் - விவசாயிகள் கவலை
Byமாலை மலர்21 Oct 2022 9:36 AM GMT
- நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
- விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
பாப்பிரெட்டிப்பட்டி,
பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் மெனசி, அதிகாரப்பட்டி,உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் விவசாயிகள் இந்த ஆண்டுபல நூறு ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோள பயிர்களில் மற்றும் கதிர்களிலும் படை புழு தாக்குதல் தற்பொழுது அதிகரித்து வருவதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர்.
புழு தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க வேளாண்மை துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி தடுப்பு நடவடிக்கை குறித்து எடுத்துரைக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X