என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாலக்கோடு மாரியம்மன் கோவிலில் ரூ.5.49 லட்சம் உண்டியல் காணிக்கை
Byமாலை மலர்28 March 2023 10:19 AM GMT
- அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை கோவில் உண்டியலில் செலுத்தினர்.
- அறநிலைய கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ புதூர் மாரியம்மன் திருவிழா இந்தாண்டு மார்ச் 6 முதல் 10-ம் தேதி வரை, வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதில் 12 ஊர் கிராம மக்கள் மற்றும் உள்ளூர் வெளியூர், வெளிமாநிலத்திலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு தங்கள் நேர்த்தி கடனை கோவில் உண்டியலில் செலுத்தினர்.
நேற்று அறநிலைய கண்காணிப்பாளர் சங்கர் தலைமையில் உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கை கணக்கிடப்பட்டது
இதில் ரூ.5 லட்சத்து 49ஆயிரத்து 258 ரொக்க பணம் மற்றும் 31 கிராம் தங்கம், 900 கிராம் வெள்ளி பொருட்கள் கணக்கிடப்பட்டு பாலக்கோடு அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டது. காணிக்கை எண்னும் பணியில் பொதுமக்கள் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X