என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தக்கலையில் அதிக பாரம் ஏற்றி வந்த 3 லாரிகள் பறிமுதல் - போலீசார் அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்10 Aug 2022 6:58 AM GMT
- கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது.
- 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது.
கன்னியாகுமரி :
கேரளாவுக்கு ஜல்லி, எம்சான்ட் போன்ற கட்டுமான பொருட்கள் செல்கிறது. இந்நிலையில் அரசு அனுமதியின்றி அளவுக்கு அதிகமாக கொண்டு செல்லப்படுவ தாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனை தொடர்ந்து போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகில் சோதனையில் ஈடுபட்ட போது அளவுக்கு அதிகமாக எம்சான்ட் ஏற்றியபடி 3 டிப்பர் லாரிகள் வந்தன. அவற்றை கனிம வளத்தடுப்புதுறை சப்-இன்ஸ்பெக்டர் திலிபன் தலைமையிலான போலீஸ் படையினர் மடக்கி பிடித்து தக்கலை போலீசில் ஒப்படைத்தனர். 3 டிப்பர் லாரிகளுக்கும் தலா ரூ. 30 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்தம் ரூ. 95,850 அபராதம் விதிக்கப்பட்டு 3 டிப்பர் லாரி டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X