என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு
Byமாலை மலர்31 May 2022 9:31 AM GMT (Updated: 31 May 2022 9:31 AM GMT)
புத்தூர் அரசு கலைக்கல்லூரியில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர் எம்.ஜி.ஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் வருங்காலங்களில் தேர்வு எழுத இருக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு தொடக்கவிழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரி முதல்வர் விஜயலட்சுமி தலைமை வகித்தார். கல்லூரி வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சிமைய ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். நிகழ்சியில் பயிற்சியாளர்கள் குணசெல்வன் பிரபு மற்றும் பயிற்றுனர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.
வணிகவியல் துறை தலைவர் நாராயணசாமி, கணினி அறிவியல் துறை தலைவர் பிரியா, ஆங்கிலத்துறை உதவிபேராசிரியர் சத்தியமூர்த்தி, உதவிபேராசிரியர்கள் தம்பிஞானதயாளன், சுரேஷ், வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிக நிர்வாகவியல் துறை உதவிபேராசிரியர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X