என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி
Byமாலை மலர்29 May 2022 9:48 AM GMT (Updated: 29 May 2022 9:48 AM GMT)
திருத்துறைப்பூண்டியில் மாநில அளவிலான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி டிடிபி ஸ்போர்ட்ஸ் அகாடமி கால்பந்து போட்டி நேற்றும், இன்றும் ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மின்னொளி போட்டியை மாரிமுத்து எம்எல்ஏ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
திருத்துறைப்பூண்டி தொகுதி கவிதா பாண்டியன் நகர தலைவர் திருத்துறைப்பூண்டி துரைராயப்பன் ராய் டிரஸ்ட், பாஸ்கர் ஒன்றியக்குழு தலைவர், ஜேசிஐ எடையூர் ஆர்வி.மணிமாறன் நிறுவனர் பாரதமாதா தொண்டு நிறுவனம், மனோகரன் நெல்மணி திருத்துறைப்பூண்டி, எம்எஸ்.தர்மலிங்கம் கிருஷ்ணா ஜவுளி, சிஎஸ் சிவக்குமார் வழக்கறிஞர்போட்டியை முன்னிலை வகித்தனர்.
இதில் டிஎஸ்பி சோமசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். போட்டியை டிடி ஸ்போர்ட்ஸ் அகடமி தலைவர் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர். ஆசைத்தம்பி நூலகர் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X