என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் மின்நூல் தொகுப்பு வெளியீட்டு விழா
Byமாலை மலர்27 May 2022 10:21 AM GMT (Updated: 27 May 2022 10:21 AM GMT)
காரிமங்கலம் அரசு பெண்கள் கல்லூரியில் மின்நூல் தொகுப்பு வெளியீட்டு விழா நடைபெற்றது.
காரிமங்கலம்,
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் 75 ஆம் ஆண்டு சுதந்திரதின விழாவையொட்டி கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு சுதந்திர போராட்ட தியாகிகளின் வாழ்க்கை மற்றும் தியாகம் குறித்து உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவிகள் பங்கேற்று சுதந்திர போராட்ட தியாகிகள் வாழ்க்கை வரலாறு குறித்து பேசினர். 75 நாட்கள் நடந்த இந்த உரையாடல் மின் தொகுப்பு வெளியீட்டு விழா கல்லூரி வளாகத்தில் நடந்தது.
கல்லூரி முதல்வர் கீதா தலைமை வகித்தார். சுந்திர போராட்ட தியாகியும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஐ என் ஏ வில் பங்கேற்றவருமான சிவகாமி அம்மையார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மின் தொகுப்பை வெளியீட்டு சுதந்திர போராட்டம் குறித்தும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ஐஎன்ஏ படை தியாகம் குறித்து பேசினார்.
தொடர்ந்து மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். துறைத் தலைவர்கள் செந்தில்குமார் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரலாற்றுத்துறை சசி குமார் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X