என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மொரப்பூர் அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவர் சாவு
Byமாலை மலர்27 May 2022 9:40 AM GMT (Updated: 27 May 2022 9:40 AM GMT)
மொரப்பூர் அருகே விஷம் குடித்த கல்லூரி மாணவர் பலியானார்.
தருமபுரி,
ஈரோடு மாவட்டம், அந்தியூரை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் லோகநாதன் (வயது19). தருமபுரி மாவட்டம் தொப்பூர் அருகேயுள்ள பத்திரெட்டியூரில் உள்ள தனது தாத்தா தனபால் என்பவரது வீட்டில் தங்கியிருந்த லோகநாதன் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாண்டு படித்து வந்தார்.இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் விஷம் குடித்துவிட்டு லோகநாதன் மயங்கி கிடந்தார்.
இதனை பார்த்த குடும்பத்தினர் அவரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X