என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாகன விபத்தில் பெண் பலி
Byமாலை மலர்27 May 2022 8:53 AM GMT (Updated: 27 May 2022 8:53 AM GMT)
இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் பெண் உயிரிழந்தாா்.
கரூா் :
கரூா் மாவட்டம், உப்பிடமங்கலம் அடுத்த ராசப்பன்பட்டியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி கலாராணி(55). இவா் தனது இருசக்கர வாகனத்தில் இரவு கரூா்-மணப்பாறை சாலையில் லிங்கத்தூா் பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்றாா்.
அப்போது பின்னால் வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கலாராணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
வெள்ளியணை போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் கடவூா் அடுத்த கோட்டைப்பிள்ளிப்பட்டியைச் சோ்ந்த வீரமணி(51) மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X