என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தில்லை காளியம்மன் கோவில் திருவிழா
Byமாலை மலர்26 May 2022 9:35 AM GMT (Updated: 26 May 2022 9:35 AM GMT)
சுவாமிமலை அருகே தில்லை காளியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது.
சுவாமிமலை:
சுவாமிமலை அருகே உள்ள பாபுராஜபுரம் மெயின் ரோட்டில் அமைந்திருக்கும் ஸ்ரீ தில்லை காளியம்மன் கோவில் 25ஆம் ஆண்டு காளி திருநடன திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு பால்குடம் ஊர்வலம் நடைபெற்றது. மேலும் கரகம் , திருநடன புறப்பாடு நிகழ்ச்சியும் நடந்தன.
விழாவில் நாளை கோவில் வந்து அடைதல் நிகழ்ச்சியும், 29-ந் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா உற்சவ அம்மன் சிம்ம வாகனத்தில் வீதியுலா புறப்பாடு நிகழ்ச்சியும்நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராமவாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X